இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A (IPC Section 304A in Tamil)
விளக்கம்
மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் அடங்காத இந்தச் செயலையும் அசட்டு துணிச்சலாக அல்லது அஜாக்கிரதையாகச் செய்து அதனால் யாருக்காவது மரணம் ஏற்பட்டால், அந்த செயலைபுரிந்தவருக்கு இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க