இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil)
விளக்கம்
ஒரு பொதுஊழியரைத் தம்முடைய கடமையை செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவர் தாம் ஒரு பொதுஊழியர் என்ற நிலையில் தம் பதவியிலிருந்து காரியம் ஆற்றும் பொழுது அவரை தன்னிச்சையாகக் கொடுங்காயப்படுத்துதல் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க