கடவுள் வாழ்த்து | புறநானூறு 1 Posted by Reji - ஜூலை 21, 2019 சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு.. Read More
அதியமான் நெடுமான் அஞ்சி Posted by Reji - ஜூன் 28, 2019 ஆயுதங்கள்எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்களின் கிழிந்த சதைகள் ஒட்டி நிறம் மாறி கூர் மங்கிகொல்லனிடத்தில் சரிசெய்ய வைக்கப்பட்டுள்ளன... Read More
ஆசாரக்கோவை பாடல் விளக்கம் 81-100 Posted by Reji - ஜூன் 23, 2019 திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள்... ஆகிய 9 பேருக்கு. இந்த ஆசாரங்கள் பொருந்தாது. இவர்கள் ஆசாரங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள். Read More
ஆசாரக்கோவை பாடல் விளக்கம் 61-80 Posted by Reji - ஜூன் 23, 2019 இல்லத்தரசியிடம் கோபம் கொண்டு நீண்ட நேரம் பேசாமல் இருக்கக்கூடாது. தங்கள் உடல் பிறருக்கு அழகாக தெரிய வேண்டும் என்று தங்கள்… Read More
ஆசாரக்கோவை பாடல் விளக்கம் 41-60 Posted by Reji - ஜூன் 23, 2019 நாம் உடுத்தும் உடை, நடக்கும் விதம், நாலு பேர் உள்ள சபையில் பேசும் பேச்சு, தவறு செய்தவரை கண்டிக்கும் சொல்… Read More
ஆசாரக்கோவை பாடல் விளக்கம் 21-40 Posted by Reji - ஜூன் 14, 2019 நம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு சிறிய பாத்திரம், சிறிய இலை கொடுத்து நாம் பெரிய பாத்திரத்தில், பெரிய இலையில் அமர்ந்து… Read More
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 1-20 Posted by Reji - ஜூன் 11, 2019 உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு… Read More
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் Posted by Reji - ஜூன் 11, 2019 எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், மேலும் மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள்… Read More
தேனுகர் வண்டு மதுதனை யுண்டு | விவேகசிந்தாமணி PDF Posted by Reji - ஆகஸ்ட் 22, 2018 தேன் உண்ணும் வண்டு, மலர்த்தேனை உண்டு மயங்கிக் கிடந்தது. அக்கருநிற வண்டினை நாவற்பழமெனக் கருதி மங்கை ஒருத்தி தன்கையில் எடுத்துப்… Read More
நளன் தமயந்தி காதல் கதை | நளவெண்பா – Free PDF Posted by Reji - ஆகஸ்ட் 22, 2018 புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக்.. நளன்… Read More
சிவகாமியின் சபதம் கதை சுருக்கம் Free Download PDF & Kindle Posted by Reji - நவம்பர் 14, 2017 சிவந்காமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக… Read More
மூதுரை – ஔவையார் | Free Download PDF & Kindle Posted by Reji - நவம்பர் 14, 2017 மூதுரை பாடல் விளக்கம் PDF மற்றும் Kindle வடிவில் | இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் உள்ளன. | (மூப்பு… Read More
நல்வழி ஔவையார் | Free Download For PDF & Kindle Posted by Reji - நவம்பர் 14, 2017 நல்வழி PDF – Nalvazhi Padalgal நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால்… Read More
கொன்றை வேந்தன் | Free Download PDF & Kindle Posted by Reji - நவம்பர் 14, 2017 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று... Read More
ஆத்திச்சூடி | Free Download PDF & Kindle Posted by Reji - நவம்பர் 13, 2017 ஆத்திச்சூடி ( aathichudi ) ஔவையார் இயற்றிய தமிழ் நீதி நூல் ஆகும். இதில் ஒளவை பாட்டியின் 109 பொன்மொழிகள்… Read More
திருக்குறள் பற்றி சுவையான தகவல்கள் Posted by Reji - நவம்பர் 13, 2017 ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில்,… Read More