——————————
கவிதைகள் & பாடல்கள்
- பிரபலமானவை
- புதியவை
நிலாநிலா வாவாநில்லாமே ஓடிவாமலைமேலே ஏறிவாமல்லிகைப்பூக் கொண்டுவா.நடுவீட்டில் வையேநல்ல துதி செய்யேவெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறுஅள்ளியெடுத்து அப்பன் ...
மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி ...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே ...
மியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டிபளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் ...
கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசுஅப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் ...
அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே ...
தாத்தா வைத்த தென்னையுமே,தலையால் இளநீர் தருகிறது!பாட்டி வைத்த கொய்யாவும்,பழங்கள் நிறைய கொடுக்கிறது!அப்பா வைத்த மாஞ்செடியும்,அல்வா போல பழம் தருது!அம்மா வைத்த ...
எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் ...
பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார்தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார்கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை பார்எனக்குக் ...
யானை பெரிய யானையார்க்கும் அஞ்சா யானைபானை வயிற்று யானைபல்லைக் காட்டா யானைமுறத்தைப் போல காதுமுன்னால் வீசும் யானைசிறிய கோலி குண்டாம்சின்ன கண்கள் யானைமுன்னங்காலை ...
விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் - ஐலசாஅருமைமேகம் நமதுகுடை - ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசாபனிமூட்டம் ...
மனிதர் வெறுக்கும் சேற்றிலேமலர்ந்து நிற்கும் தாமரை;புனிதமான கடவுளைபூசை செய்ய உதவுதே!அழுக்கடைந்த சிப்பியில்அழகு முத்தைக் காணலாம்;கழுத்தில் நல்ல மாலையாய்கட்டி ...
மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீமாராசாவைப் பார்க்கையிலேதைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீதயிரும், சோறும் திங்கையிலேமாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீமாமன் வீடு ...
ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணேஅறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணேநேத்துவந்தவன் கொண்டுபோனான் ...
வானம் கறுத்தால், மழை பெய்யும்மழை பெய்தால், மண் குளிரும்மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்புல் தழைத்தால், பசு மேயும்பசு மேய்ந்தால், பால் சுரக்கும்பால் ...
ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோஅவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து ...
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசாஇலையைநம்பி ஏலேலோ ...
தென்னை மரத்து இளநீரூ -நல்லதேன்போல இனிக்கும் சுவைநீருஎன்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!பானத்தில் இளநீர் அரியவகை -எந்தகாலமும் ...
பச்சை இலுப்பை வெட்டிபவளக்கால் தொட்டிலிட்டுபவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீயுறங்குகட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீசித்திரப் பூந்தொட்டிலிலேசிரியம்மா சிரிச்சிடு-கண்ணே ...
தமிழ் கவிதைகள், தமிழ் பாடல்கள் | மகாகவி பாரதியார் கவிதைகள், குழந்தை பாடல்கள், தாலாட்டுப் பாடல், நாட்டுப்புற பாடல்கள், பல்வகைப் பாடல்கள்