- 1

திருவாசகம் – அச்சோ பதிகம்

Posted by - ஏப்ரல் 12, 2020

அச்சோ பதிகம் (தில்லையில் அருளியது) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக்

- 3

திருவாசகம் – ஆனந்த மாலை

Posted by - ஏப்ரல் 12, 2020

ஆனந்த மாலை (தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே. என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா தென்நா

- 5

திருவாசகம் – திருப்படையாட்சி

Posted by - ஏப்ரல் 12, 2020

திருப்படையாட்சி (தில்லையில் அருளியது – பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. ஒன்றினொ டொன்றுமோ

- 7

திருவாசகம் – பண்டாய நான்மறை

Posted by - ஏப்ரல் 12, 2020

பண்டாய நான்மறை (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா ) பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை. உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக் கருவுங் கெடும்பிறவிக் காடு. காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை

- 9

திருவாசகம் – திருவெண்பா – அணைந்தோர் தன்மை

Posted by - ஏப்ரல் 12, 2020

திருவெண்பா – அணைந்தோர் தன்மை திருவாசகம்/திருவெண்பா வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் – செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து. ⁠617 ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் தானன்பார் ஆரொருவர் தாழ்ந்து. ⁠618 செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – வையத் திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான். ⁠619

- 11

திருவாசகம் – திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர்

Posted by - ஏப்ரல் 12, 2020

திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் திருவாசகம்/திருப்படை எழுச்சி ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. ⁠615 தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர் ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. ⁠616 திருச்சிற்றம்பலம் திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் (தில்லையில் அருளியது – கலிவிருத்தம்) மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ

- 13

திருவாசகம் – யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்

Posted by - ஏப்ரல் 12, 2020

யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் திருவாசகம்/யாத்திரைப் பத்து பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. ⁠605 புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட தகவே யுடையான் தனைச்சாரத்

- 15

திருவாசகம் – எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை

Posted by - ஏப்ரல் 12, 2020

எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை திருவாசகம்/எண்ணப் பதிகம் பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. ⁠599 உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப் பிரியேன் என்றென்

- 17

திருவாசகம் – திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல்

Posted by - ஏப்ரல் 12, 2020

திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல் திருவாசகம்/திருவார்த்தை மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறிவார் எம்பிரானாவாரே. ⁠589 மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவுமிடை வைமடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே. ⁠590 அணிமுடி ஆதி அமரர்கோமான்

- 19

திருவாசகம் – சென்னிப்பத்து – சிவவிளைவு

Posted by - ஏப்ரல் 12, 2020

சென்னிப்பத்து – சிவவிளைவு திருவாசகம்/சென்னிப் பத்து தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான் தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. ⁠579 அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. ⁠580

- 21

திருவாசகம் – அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை

Posted by - ஏப்ரல் 12, 2020

அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை திருவாசகம்/அற்புதப் பத்து மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. ⁠569 ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. ⁠570

- 23

திருவாசகம் – குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை

Posted by - ஏப்ரல் 12, 2020

குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை திருவாசகம்/குலாப்பத்து ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. ⁠559 துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தன்தாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. ⁠560 என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக்

- 25

திருவாசகம் – திருப்புலம்பல் – சிவானநத முதிர்வு

Posted by - ஏப்ரல் 12, 2020

திருப்புலம்பல் – சிவானநத முதிர்வு திருவாசகம்/திருப்புலம்பல் பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. ⁠556 சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. ⁠557 உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக

- 27

திருவாசகம் – திருவேசறவு

Posted by - ஏப்ரல் 12, 2020

திருவேசறவு திருவாசகம்/திருவேசறவு இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. ⁠546 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. ⁠547 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. ⁠548 பச்சைத்தா ளரவாட்டீ

- 29

திருவாசகம் – பிடித்த பத்து

Posted by - ஏப்ரல் 12, 2020

பிடித்த பத்து திருவாசகம்/பிடித்த பத்து மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். Buy Book From amazon: Thiruvasagam Tamil Book Hardcover – 2017 by SWAMI CHIDBHAVANANDA

- 31

திருவாசகம் – திருப்பாண்டிப் பதிகம்

Posted by - ஏப்ரல் 12, 2020

திருப்பாண்டிப் பதிகம் திருவாசகம்/திருப்பாண்டிப் பதிகம் மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். Buy Book From amazon: Thiruvasagam Tamil Book Hardcover – 2017 by SWAMI CHIDBHAVANANDA

- 33

திருவாசகம் – அச்சப் பத்து

Posted by - ஏப்ரல் 12, 2020

அச்சப் பத்து திருவாசகம்/அச்சப் பத்து மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். Buy Book From amazon: Thiruvasagam Tamil Book Hardcover – 2017 by SWAMI CHIDBHAVANANDA

- 35

திருவாசகம் – உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல்

Posted by - ஏப்ரல் 12, 2020

உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல் திருவாசகம்/உயிருண்ணிப் பத்து   பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. ⁠506 நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான் தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எமக்கே. ⁠507 எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச் சினமால்விடை உடையான் மன்னு

- 37

திருவாசகம் – குழைத்தப பத்து – ஆத்தும நிவேதனம்

Posted by - ஏப்ரல் 12, 2020

குழைத்தப பத்து – ஆத்தும நிவேதனம் திருவாசகம்/குழைத்த பத்து குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தா லுறுதியுண்டோ தான் உமையாள் கணவா எனை ஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தால் அருளா தொழிவதே அம்மானே உன்னடியேற்கே. ⁠496 அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. ⁠497

- 39

திருவாசகம் – பிரார்த்தனைப் பத்து

Posted by - ஏப்ரல் 12, 2020

பிரார்த்தனைப் பத்து திருவாசகம்/பிரார்த்தனைப் பத்து   கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. ⁠485 அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. ⁠486 அருளா

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot